கடற்படையினரின் பஸ் மோதியதில் மாணவி உயிரிழப்பு : யாழ்.வேலணையில் சம்பவம்

04 Dec, 2015 | 04:27 PM
image

 

யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் கடற்படையினரது பஸ்மோதியதில் வேலணை மேற்கு நடராஜ வித்தியாலயத்தில் தரம் 10இல் கல்வி கற்று வந்த மாணவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இன்றுக் காலை இடம்பெற்ற வாகன விபத்தில் நாரந்தனை வடக்கு ஊர்காவற்றுறையைச் சேர்ந்த உசாந்தி உதயகுமார் (வயது 15) என்ற மாணவியே உயிரிழந்தவராவார். 

இதேவேளை குறித்த விபத்தை ஏற்படுத்திய பேருந்தை ஓட்டிச் சென்ற வாகன சாரதியை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு -ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் சபேஷன் உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58