கொழும்பு மற்றும் பதுளைக்கிடையில் விசேட ரயில் சேவை இடம்பெறவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
அத்தோடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இவ் விசேட ரயில் சேவையில் இருக்குமென ரயில்வே கட்டுப்பாட்டு சபையின் துணை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை நாட்களை கருத்திற்கொண்டே குறித்த ரயில்சேவை இடம்பெறவுள்ளதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM