அகதிகளுடன் சென்ற படகுகள் கவிழ்ந்ததில் கிரீசில் 4 பேரும், லிபியாவில் 104 பேரும் பலியாகியுள்ளனர்.
கிரீசில்
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீசில் உள்ள கிரீட் கடற்கரை அருகே சென்ற அகதிகள் படகு கவிழ்ந்ததில், நான்கு பேர் பலியாகியுள்ளதோடு 340 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு, ஹெலிகொப்டர்களையும் கப்பல்களையும் அனுப்பி வைத்துள்ளதாகவும் கிரீஸ் கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.
படகில் எத்தனை அகதிகள் பயணம் செய்தனர், அவர்கள் எங்கிருந்து வந்தனர், எங்கு செல்ல இருந்தனர் என்ற எந்த விபரமும் தெரியவில்லை.
லிபியாவில்
இதற்கிடையில், லிபியா கடற்கரையில், 104 பேரின் சடலம் ஒதுங்கியொள்ளதாக அந்நாட்டு இராணுவம் கூறியுள்ளது. அளவுக்கதிகமான ஆட்கள் ஏற்றப்பட்டதால், சுமை தாங்காமல் படகு விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM