பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் விசேட ரயில் சேவைகள் இடம்பறவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்தார்.
இன்று முதல் இவ் விஷேட ஆரம்பமாகவுள்ளதோடு, சேவைகள் எதிர்வரும் 27 மற்றும் 29 ஆகிய இரண்டு தினங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபை விஷேட பஸ் சேவைகளை ஆரம்பித்துள்ளது.
கடந்த 21 ஆம் திகதி ஆரம்பமான இவ் விஷேட பஸ் சேவைகள் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM