பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

Published By: R. Kalaichelvan

24 Dec, 2019 | 09:02 AM
image

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் விசேட ரயில் சேவைகள் இடம்பறவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்தார்.

இன்று முதல் இவ் விஷேட ஆரம்பமாகவுள்ளதோடு, சேவைகள் எதிர்வரும் 27 மற்றும் 29 ஆகிய இரண்டு தினங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபை விஷேட பஸ் சேவைகளை ஆரம்பித்துள்ளது.

கடந்த 21 ஆம் திகதி ஆரம்பமான இவ் விஷேட பஸ் சேவைகள் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41