(இரா.செல்வராஜா)
காலால் திணைக்களம் கடந்த 11 மாதங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டோர்களுக்கு நீதி மன்றத்தினால் 17 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் கடந்த 11 மாத காலத்தில் 30,902 சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன இதன்போது 42,979 பேர் கலால் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இதன் போதே இவர்களுக்கு 17 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிறி தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளபப்ட்ட சுற்றிவளைப்பின் போது 50 கோடி ரூபா பெறுமதியான அனுமதி பத்திரம் இன்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான வகைகள் மற்றும் உபகரணங்கள் சட்டவிரோத புகையிலை உற்பத்தி பொருட்கள் ஆகியன அடங்குவதாக கலால் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM