நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட லபுக்கலை பகுதியில் பஸ் மோதியதில் 6 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நுவரெலியாவிலிருந்து லபுக்கலையை நோக்கி அதிவேகத்தில் பயணித்த பஸ் மோதியே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றது.
சிறுவன் பேருந்தை நிறுத்தி பாதையை மாற நினைத்த போது வேக கட்டுப்பாட்டை இழந்து வந்ததாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும் சாரதியும் நடத்துனரும் தப்பித்து சென்றுள்ளதாக சம்பவமிடத்திலிருந்த மக்கள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து சம்பவமிடத்திற்கு சென்று குறித்த பேருந்தை மக்கள் எறிக்க முட்பட்ட போது நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ் பிரச்சனையை சுமூகப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து குறித்த சிறுனின் உடல் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டதோடு மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM