கெக்கிராவ மதடுகம பகுதியில் புதையல் தோண்டிய நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மதடுகம பகுதியில் உள்ள வீடொன்றின் அருகிலேயே குறித்த புதையல் தோண்டும் செயற்பாடு இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டில் உள்ள பெண், அவருடைய மகன் மற்றும் இரண்டு நபர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை இன்று கெக்கிராவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM