40 ஆம் அத்தியாயமான பொது மக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 12 ஆம் பிரிவின் கீழ் ஆயுதம் தாங்கிய படையின் சகல உறுப்பினர்களையும் பொது மக்களின் அமைதியினைப் பேணுவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான உத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் நேற்று முதல் (டிசம்பர் 22 ஆம் திகதி) நடைமுறைக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை கிறிஸ்மஸ் மற்றும் புதுவருடப் பிறப்பு பண்டிகை காலங்களை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி வழிபாட்டுத் தளங்கள், பொது இடங்கள் மற்றும் வர்த்த நிலையங்கள் போன்ற இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM