ஹட்டன் வளியாக போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலை யாத்திரையில் ஈடுபட்ட 14 இளைஞர்கள் ஹட்டன் பொலிஸ் தொகுதி ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் பிரிவு நேற்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஹட்டன் பொலிஸ் அத்தியகட்சகரின் ஆலோசனைக்கு அமைவாக சிவனொளிபாதமலை யாத்திரையில் போதைப்பொருளை எடுத்து வருவோரை கைது செய்வதற்காக ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் விசேட தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
பொலிஸ் மோப்ப நாயுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஹெரோயின், ஐஸ், கேரளகஞ்சா முதலானவை அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 20 – 30 வயதிற்கு இடைப்பட்டவர்கள்.
இந்த சந்தேக நபர்கள் கொழும்பு, கம்பஹா, காலி, எல்பிட்டிய, அவிசாவளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM