போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலை யாத்திரையில் ஈடுபட்ட 14 இளைஞர்கள் கைது!

Published By: Vishnu

22 Dec, 2019 | 07:44 PM
image

ஹட்டன் வளியாக போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலை யாத்திரையில் ஈடுபட்ட 14 இளைஞர்கள் ஹட்டன் பொலிஸ் தொகுதி ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் பிரிவு நேற்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர். 

ஹட்டன் பொலிஸ் அத்தியகட்சகரின் ஆலோசனைக்கு அமைவாக சிவனொளிபாதமலை யாத்திரையில் போதைப்பொருளை எடுத்து வருவோரை கைது செய்வதற்காக ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் விசேட தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

பொலிஸ் மோப்ப நாயுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 

ஹெரோயின், ஐஸ், கேரளகஞ்சா முதலானவை அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 20 – 30 வயதிற்கு இடைப்பட்டவர்கள். 

இந்த சந்தேக நபர்கள் கொழும்பு, கம்பஹா, காலி, எல்பிட்டிய, அவிசாவளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31