கடல் அட்டைகள் பிடித்த 7 பேர் கைது 

Published By: R. Kalaichelvan

22 Dec, 2019 | 04:13 PM
image

(எம்.மனோசித்ரா)

அனுமதிப்பத்திரமின்றி கடலட்டைகள் பிடித்த 7 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் நேற்று மன்னார் - வங்காலை கடற்கரை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே குறித்த ஏழுபேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இலங்கையில் கடல் வளங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் கடற்படை தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்ற நிலையிலேயே இந்த ரோந்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

இதன் போது 984 கடல் அட்டைகளை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட இருவரும் 25 மற்றும் 40 வயதுடைய மன்னார் மற்றும் வங்காலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். 

இவர்களிடமிருந்து 3 மீன் பிடி படகுகளும் மேலும் சில மீன் பிடி இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடல்வள பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13