வவுனியா நெளுக்குளத்தில் குடியிருப்பிற்குள் நுழைந்த முதலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இதுபற்றி தெரியவருவதாவது,
இன்று அதிகாலை ஒரு மணியளவில் வவுனியா நெளுக்குளம் பகுதியில் அமைந்துள்ள வீட்டினுள் முதலை ஒன்று நுழைவதை அவ்வீட்டார் அவதானித்துள்ளனர்.
அதனையடுத்து அயலவர்களின் துணையுடன் குறித்த முதலையினை பிடித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டு முதலையினை மீட்கும் நடவடிக்கையில் வனஜீவராசி திணைக்களம் ஈடுபட்டுள்ளது.
அண்மைக்காலமாக நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக முதலைகள் குடியிருப்பு பகுதிகளிற்குள் வருகின்ற செயற்பாடுகள் இடம்பெறுகிறது. இதேவேளை பிடிபட்ட முதலையானது ஆறு அடி நீளமானது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM