உப்பாறு கடல் நீரேரியில் பாரிய முதலை, டொல்பின் உயிரற்ற நிலையில் மீட்பு

Published By: Digital Desk 4

22 Dec, 2019 | 11:22 AM
image

கிண்ணியா உப்பாறு கடற்கரை  பகுதியில் முதலை ஒன்றும் , டொல்பீன் ஒன்றும் உயிரிழந்த நிலையில் நேற்று காலை மீட்கப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர் .

இவ்வாறு மீட்கப் பட்ட இரு கடல் உயிரினங்களும்  17' அடி நீளமுடைய முதலையும் , 06 ' அடி  நீளமுடைய டொல்பீனும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போதைய பெய்து மழை கால நிலை காரணமாக இவ் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப் படுகிறது.

இச் சம்பவ இடத்திற்கு வன ஜீவராசி திணைக்கள அதிகாரிகளும், கடற்படை அதிகாரிகளும் குறித்த இடத்துக்கு விஜயம் செய்து  இது தொடர்பாக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38