முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 94 சதவீதமாக உயர்வு!

Published By: Vishnu

22 Dec, 2019 | 10:28 AM
image

நாடு முழுவதும் பெய்த கன மழையால் ஆறு முதன்மை நீர் மின் உற்பத்தி நீர்த்தேக்கங்களில் நீர் மட்டங்கள் 94 சதவீதம் வரை உயிர்வடைந்துள்ளதாக மின் சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி சமனலவேவா நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 100 சதவீதமாகவும், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 93 சதவீதமாகவும், மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 93 சதவீதமாகவும், கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 89 சதவீதமாகவும், விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 95 சதவீதமாகவும், ரந்தினிகல நீர்த்தேக்கதின் நீர்மட்டம் 95 சதவீதமாகவும் உயர்வடைந்துள்ளது.

இதேவேளை தொடரும் சீரற்ற காலநிலையால் பதுளை, மொனராகலை, தியத்தலாவை மற்றும் கண்டியில் உள்ள சில இடங்களில் மின் இணைப்புக்களும் தடை செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59