(நா.தனுஜா)
நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பெருமளவிற்கு அதிகரித்திருக்கின்றன. மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் பெருமளவான சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதை விடுத்து, அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM