அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் திண்டாட்டம் - காவிந்த 

Published By: Vishnu

20 Dec, 2019 | 04:23 PM
image

(நா.தனுஜா)

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பெருமளவிற்கு அதிகரித்திருக்கின்றன. மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் பெருமளவான சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதை விடுத்து, அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50