வவுனியா நகரசபைக்குட்பட்ட ஹொறவபொத்தான வீதியில் அமைந்துள்ள அனுமதியற்ற கட்டடம் தொடர்பான வழக்கில் இதுவரைக்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தெரியப்படுத்துமாறு சபை உறுப்பினர் ரி.கே.ராஜலிங்கம் தெரிவித்தார்.
வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் கௌதமன் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது ஹொறவப்பொத்தான வீதியில் நகரசபையின் அனுமதியின்றி அமைக்கப்பட்ட குறித்த வியாபார நிலையம் தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பியதுடன் இது தொடர்பாகச் சபையின் சட்டத்தரணி இதுவரைக்கும் வழக்கினை தாக்கல் செய்யாவிட்டால் நகரசபைக்கு நம்பிக்கை இல்லாத சட்டத்தரணி என்றவகையில் அவரை மாற்றிவிட்டு வேறு ஒருவரை ஏன் நியமிக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பியதுடன்,
குறித்த விடயத்தில் நகரசபைக்கு 100 வீதம் நம்பிக்கையான சட்டத்தரணி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றார். குறித்த விடயம் தொடர்பாக ஆராய்வதாக தவிசாளர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM