குழந்தையை காட்டுக்குள் விட்டுச் சென்ற பெற்றோர் : கடும் தண்டனை வழங்கப்படுமென பொலிஸார் எச்சரிக்கை

Published By: Sivakumaran

03 Jun, 2016 | 05:26 PM
image

ஜப்பான், ஹொகய்டோ மாநிலத்திலுள்ள காடொன்றில் 7 வயது குழந்தையை விட்டுச்சென்ற பெற்றோருக்கு சட்டத்தின் படி கடுமையான தண்டணை வழங்கபடுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யமாடோ டனுகா என்னும் குறித்த குழந்தையானது ஒரு வாரத்திற்குப்பின் அந்நாட்டு பாதுகாப்புப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த குழந்தையின் பெற்றோர் தமது குழந்தை காட்டிற்னுள் தொலைந்து போய்விட்டதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதன்படி மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் பின் தாங்களே குழந்தையை காட்டிற்குள் விட்டு வந்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

இக்குழந்தையானது தற்போது வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த குழந்தையின் பெற்றோருக்கு சட்டத்தின் படி கடுமையான தண்டணை வழங்கபடுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17