ஜப்பான், ஹொகய்டோ மாநிலத்திலுள்ள காடொன்றில் 7 வயது குழந்தையை விட்டுச்சென்ற பெற்றோருக்கு சட்டத்தின் படி கடுமையான தண்டணை வழங்கபடுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யமாடோ டனுகா என்னும் குறித்த குழந்தையானது ஒரு வாரத்திற்குப்பின் அந்நாட்டு பாதுகாப்புப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த குழந்தையின் பெற்றோர் தமது குழந்தை காட்டிற்னுள் தொலைந்து போய்விட்டதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதன்படி மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் பின் தாங்களே குழந்தையை காட்டிற்குள் விட்டு வந்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
இக்குழந்தையானது தற்போது வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த குழந்தையின் பெற்றோருக்கு சட்டத்தின் படி கடுமையான தண்டணை வழங்கபடுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM