மலையகத்துக்கான ரயில் சேவையானது பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
தியத்தலாவை மற்றும் பண்டாரவளை ரயில் நிலையங்களுக்கிடையில் மண்மேடு ஒன்று தண்டவாளத்தில் சரிந்து வீழ்ந்துள்ளதன் காரணமாகவே இவ்வாறு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நுவரெலியா, கண்டி, மாத்தள, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில பிரதேச செயலகங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM