மொஸ்கோவில் உள்ள ரஷ்ய உளவுத் துறை தலைமையகமான எம்.எஸ்.பி. (Federal Security Service) கட்டடத்தின் நுழைவாயில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் சிலர் காயமடைந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களுள் ஒரு பொலிஸார் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவமானது அந் நாட்டு நேரப்படி இன்று மாலை 5.40 மணியளவிலேயே இடம்பெற்றுள்ளது.
மூவர் கொண்ட குழுவொன்றை இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளது. இதன்போது பாதுகாப்பு அதிகாரிகளினால் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதுடன், மற்றைய நபர் தலைமறைவாகியுள்ளார்.
அவரை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM