மொஸ்கோவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி!

Published By: Vishnu

19 Dec, 2019 | 10:32 PM
image

மொஸ்கோவில் உள்ள ரஷ்ய உளவுத் துறை தலைமையகமான எம்.எஸ்.பி. (Federal Security Service) கட்டடத்தின் நுழைவாயில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் சிலர் காயமடைந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களுள் ஒரு பொலிஸார் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவமானது அந் நாட்டு நேரப்படி இன்று மாலை 5.40 மணியளவிலேயே இடம்பெற்றுள்ளது.

மூவர் கொண்ட குழுவொன்றை இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளது. இதன்போது பாதுகாப்பு அதிகாரிகளினால் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதுடன், மற்றைய நபர் தலைமறைவாகியுள்ளார்.

அவரை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17