சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தல் விவகாரம் ; தூதுவருக்கு ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார் - பந்துல 

Published By: Vishnu

19 Dec, 2019 | 05:59 PM
image

(ஆர்.யசி)

சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகளால் இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதென அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான  பந்துல குணவர்தன தெரிவித்தார். 

இந்த விவகாரம் தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகள் குறித்து சுவிஸ் தூதுவருக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ விளக்கமளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு  இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27