நல்லிணக்கம் தொடர்பான விசேட செயலணியின் செயற்பாடுகள் ஆரம்பம்.!

Published By: Robert

03 Jun, 2016 | 04:25 PM
image

ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்றாமல் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாது என்கிறார் பாக்கியசோதி சரவணமுத்து. யுத்த நடவடிக்கையின் போது இடம்பெற்றாதாக குறிப்பிடப்படும் இலங்கையின் மனித உரிமை விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட நல்லிணக்கம் தொடர்பான விசேட செயலணி தமது கடமைகளை இன்னமும் இரண்டு வாரங்களில் ஆரம்பிக்கவுள்ளதாக கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார். 

ஐ.நாவில் இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அரசினால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் தொடர்பில் வினவியபோதே, மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளரும் நல்லிணக்கம் தொடர்பான விசேட செயலணியின் செயலாளருமான காலநிதி பாக்கியசோதி சரவணமுத்து மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

(எஸ்.ரவிசான்) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27