ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்றாமல் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாது என்கிறார் பாக்கியசோதி சரவணமுத்து. யுத்த நடவடிக்கையின் போது இடம்பெற்றாதாக குறிப்பிடப்படும் இலங்கையின் மனித உரிமை விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட நல்லிணக்கம் தொடர்பான விசேட செயலணி தமது கடமைகளை இன்னமும் இரண்டு வாரங்களில் ஆரம்பிக்கவுள்ளதாக கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.
ஐ.நாவில் இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அரசினால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் தொடர்பில் வினவியபோதே, மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளரும் நல்லிணக்கம் தொடர்பான விசேட செயலணியின் செயலாளருமான காலநிதி பாக்கியசோதி சரவணமுத்து மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
(எஸ்.ரவிசான்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM