மிருகவேட்டையில் ஈடுபட்ட சந்தேக நபரை துப்பாக்கியுடன் மன்னார் - முருங்கன் மடு வனப்பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்றைய தினம் சட்டவிரோத மிருக வேட்டையில் ஈடுபட்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை கைது செய்யப்பட்டசந்தேக நபரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் இறைச்சிகள் சில பரிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு , அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM