ஐக்கிய அமெரிக்காவின் மிலேனியம் செலஞ் கோப்ரேஷன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடல் மற்றும் அதனை பாராளுமன்றில் சமர்ப்பித்தலை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அத்துடன் இந்த ஒப்பந்தம் தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக நால்வர் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை கலாநிதி லலித் குணருவன், கட்டடக் கலைஞர் நாலக ஜெயவீர, போக்குவரத்து அமைச்சின் முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஜெயவீரா மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் நிஹால் ஜெயவர்தன ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக் குழுவின் எம்.சி.சி. தொடர்பான மீளாய்வு அறிக்கை வெளிவரும் வரை ஒபந்தமானது இடைநிறுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM