நாடளாவிய ரீதியில் இவ்வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படைகள், அடுத்த வருடம் 6 ஆம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான பாடசாலைகளின் வெட்டுப்புள்ளிகள் இன்றைய தினம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியானதன் பின்னர் தரம் 6 ஆம் தரத்தில் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் வெட்டுப்புள்ளிகள் நிர்ணயிக்கப்படும்.
இந்நிலையில் இவ்வருடம் புலமைபரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகளே இன்று வெளியாகியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM