அவுஸ்ரேலியாவில் கடல் அலை சறுக்கல் விளையாடில் ஈடுப்பட்ட ஒருவரின் காலை இராட்சத சுறா ஒன்று கடித்து துண்டாக்கியது.
அவுஸ்ரேலியாவில் பேர்த் அருகே உள்ள பல்கன் கடலில் நேற்று முன்தினம் பென் ஜேரிங் கடல் அலையில் சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
பல்கன் கடல் பகுதியானது இராட்சத சுறாக்கள் நடமாடும் இடமாகும். அப்போது அங்கு வந்த இராட்சத சுறா ஒன்று அவரது காலை முழங்காலுக்கு கீழே கடித்ததால் அவரது கால் துண்டானது. அங்கு இருந்தவர்கள் பென் ஜேரிங்கை பத்திரமாக கடற்கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM