பிரதேச சபை தொழிலாளியைக் காணவில்லை - தேடுதல் தீவிரம்

Published By: Digital Desk 4

18 Dec, 2019 | 01:04 PM
image

மன்னார் நானாட்டான் பிரதேச சபையில் கடமைபுரியும் வெளிக்கள தொழிலாளர் ஒருவர் கடமைக்கென வந்த நிலையில் காணாமல் போயிருப்பதாக முருங்கள் பொலிசில் முறையீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ் சம்பவம் குறித்து  தெரியவருவதாவது,

மன்னார் நானாட்டான் பிரதேச சபையில் கடமைபுரிந்து வரும் வெளிக்கள தொழிலாளரான அன்ரனி விமாலட் (வயது 29) என்பவர் கடந்த சனிக்கிழமை (14.12.2019) காலை கடமைக்கென நறுவலிக்குளத்திலுள்ள தனது வீட்டிலிருந்து புறப்பட்டு வந்துள்ளதாகவும், இவர் அன்று வழமையான தனது கடமைக்கு வரவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இவர் வீடு திரும்பாததால் இது சம்பந்தமாக முருங்கள் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபர் இன்று புதன்கிழமை வரை கண்டு பிடிக்கப்படவில்லையென இவரின் உறவினர் தெரிவித்துள்ளார்.

இவர் திருமணம் செய்து இரண்டு மாதங்கள்தான் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41