வடமாகாணத்திற்கு ஆளூநர் ஒருவரை இன்னமும் நியமிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கின்ற ஒரு ஜனாதிபதியையே நாங்கள் பார்க்கின்றோம். இவ்வாறாக எமது பல விடயங்களில் திணறிக்கொண்டு இருக்கின்றார். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
யாழில்.இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
வடமாகாண நிர்வாகங்கள் சரியான முறையில் நடைபெற முடியாது முன்னேற முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது ஆளூநர் நியமனம் உடனடியாக செய்யப்பட வேண்டும். முதலில் அவர் ஆளூநர் ஒருவரை நியமிக்கட்டும். என தெரிவித்தார்.
அதன் போது ஊடகவியலாளர் ஒருவர் , கூட்டமைப்பு ஒருவரை பரிந்துரை செய்ததாகவும் அதனை பிரதமர் ஏற்றுக்கொண்ட போதும் , ஜனாதிபதி அவரை ஏற்றுக்கொள்ளாது அவரை நியமிக்க முடியாது எனவும் கூறியதாக இணையங்களில் வெளி வந்த செய்திகள் தொடர்பில் கேட்கப்பட்ட போது,
இணையங்களில் வரும் செய்திகள் தொண்ணூறு வீதமானவை பொய்யானவை ஆனால் இந்த செய்தி நூற்றுக்கு நூறு வீதமும் பொய்யானது. அதில் எந்த விதமான உண்மையும் இல்லை என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM