மேல் மாகாணத்தை தூய்மையாக்கும் நடவடிக்கையில் பொலிஸ் சுற்றுச்சூழல் பிரிவினர்!

Published By: Vishnu

17 Dec, 2019 | 03:36 PM
image

பொலிஸ் சுற்றுச் சூழல் பிரிவினர் மேல் மாகணத்தை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

இந்த செயற்றிட்டம் தொடர்பான  துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குடியிருப்பாளர்கள் தங்கள் வீட்டின் வளாகத்திற்கு வெளியே குப்பைகளை போட வேண்டாம் என்றும், குப்பைகளை பொது இடங்களில் வீசுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இன்று முதல் ஆரம்பமாகும் இந்த விழிப்புணர்வுத் திட்டமானது ஒரு வாரத்திற்கு அமுல்படுத்தப்படும் என்றும், குறைந்தது 6 இலட்சம் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். 

இந்நிலையில், இன்று முதல் ஆரம்பமாகும் தூய்மையாக்குதல் தொடர்பான விழிப்புணர்வு திட்டம் ஒரு வாரத்திற்கு இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32