கட்டுவாப்பிட்டிய சிறுவர்களுடன் கிறிஸ்மஸ் கொண்டாடிய முன்னாள் ஜாம்பவான்கள்!

Published By: Vishnu

17 Dec, 2019 | 11:50 AM
image

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில்  இடம்பெற்ற குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் கிறிஸ் தின விழாவை கொண்டாடியுள்ளனர்.

ரோஷான் மாஹானாம, சமிந்த வாஸ் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோரே இவ்வாறு கட்டுவாப்பிட்டிய பகுதிக்கு விஜயம் மேற்கொண்டனர்.

இதன்போது சிறுவர்களுக்கு அவர்களால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35