கொழும்பில் காற்றின் தரக் குறியீடு (AQI) இன்று காலை 8.00 மணிக்கு 157 ஆக உயர் வடைந்துள்ளமையினால் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாக கொழும்பில் உள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் காற்று தரக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இதனால் பெரும்பாலானோர் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் அஸ்துமா போன்ற சுவாச நோயால் பாதிக்கப்படலாம் எனவும் குறித்த கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM