இராணுவத் தளபதியின் கோரிக்கைக்கு அமைவாக சில இராணுவ அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, நான்கு பேர் மேஜர் ஜெனரல்களாகவும் 25 பேர் பிரிகேடியர்களாகவும் ஜனாதிபதியால் பதவிஉயர்த்தப்பட்டுள்துடன் மேலும் 34 பேர் லெப்டினன் கேர்ணல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM