வவுனியாவில் இன்று இடம்பெற்ற நடவடிக்கையின்போது இருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா போதை ஒழிப்புப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கும்போது,
இன்று பிற்பகல் வவுனியா நகர் பகுதியில் இருந்து தாண்டிக்குளம் பகுதி நோக்கி சென்ற ஹப் ரக வாகனத்தை வழிமறித்து சோதனை மேற்கொண்ட போது அவர்களிடமிருந்து ஹெரோயின் போதை பொருளை மீட்டுள்ளனர்.
தாண்டிக்குளத்தை சேர்ந்த 36 மற்றும் 38 வயதுடைய இரு சந்தேக நபர்களையும் வாகனத்தையும் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து 560 மில்லிக்கிராம் மற்றும் 160 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
நாளைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வவுனியா போதை ஒழிப்பு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM