மன்னார்,கோத்தைப் பிட்டி கடற்கரை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) மாலை 3 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து கோந்தைப்பிட்டி கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 03 நபர்களை சோதனைக்கு உற்படுத்தினர்.
இதன் போது குறித்த நபர்களிடமிருந்து 490 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் போதைப்பொருள் வாங்க வந்தவர் என்றும் ஏனைய இருவர் அப்பகுதியில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் என்பது மேலதிக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சந்தேகநபர்கள் மன்னார் மற்றும் சிலாபத்துறை பகுதிகளில் வசிப்பவர்கள் என்று விசாரனைகள் மூலம் தெரிய வந்துள்ளது.கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM