மட்டக்களப்பில் வெள்ளம் காரணமாக மேட்டு நிலப் பயிர்ச்செய்கை முற்றாக நீரில் மூழ்கி நாசம் 

Published By: Digital Desk 4

16 Dec, 2019 | 04:23 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளம் காரணமாக 4375 ஏக்கரில் செய்கை பண்ணப்பட்ட மேட்டு நிலப் பயிர்ச்செய்கை முற்றாக நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளதாக மாவட்ட விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

சோளம், நிலக்கடலை, கௌபி, பயறு, கடலை உட்பட மேட்டு நிலப் பயிர்ச்செய்கையே இவ்வாறு அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி, செங்கலடி, கிரான், வாகரை, கொக்கட்டிச்சோலை, களுவாஞ்சிக்குடி, ஆரையம்பதி உட்பட பல பிரதேச செயலகப் பிரிவுகளில் பெருமளவிலான விவாசாயிகள் மேட்டு நிலப்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்மாவட்டத்தில் நெற் பயிர்ச்செய்கைக்கு அடுத்த படியாக மேட்டு நிலப்பயிர்ச் செய்கையிலேயே அதிகமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:26:34
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34