மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளம் காரணமாக 4375 ஏக்கரில் செய்கை பண்ணப்பட்ட மேட்டு நிலப் பயிர்ச்செய்கை முற்றாக நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளதாக மாவட்ட விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
சோளம், நிலக்கடலை, கௌபி, பயறு, கடலை உட்பட மேட்டு நிலப் பயிர்ச்செய்கையே இவ்வாறு அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி, செங்கலடி, கிரான், வாகரை, கொக்கட்டிச்சோலை, களுவாஞ்சிக்குடி, ஆரையம்பதி உட்பட பல பிரதேச செயலகப் பிரிவுகளில் பெருமளவிலான விவாசாயிகள் மேட்டு நிலப்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்மாவட்டத்தில் நெற் பயிர்ச்செய்கைக்கு அடுத்த படியாக மேட்டு நிலப்பயிர்ச் செய்கையிலேயே அதிகமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM