எம்.சி.சி. தேசத்துரோக ஒப்பந்தத்தில் அரசாங்கம் ஒரு போதும் கைச்சாத்திட கூடாது  - அத்துரலிய 

Published By: Vishnu

16 Dec, 2019 | 03:55 PM
image

(ஆர்.விதுஷா)

நாட்டை நேசிக்கும்  மக்களின் ஆதரவைப்பெற்று  ஜனாதிபதியாக  தெரிவு  செய்யப்பட்டிருக்கும் கோத்தாபய  ராஜபக்ஷ, அமெரிக்காவுடனான மிலேனியம்  சவால் (எம்.சி.சி) தேசத்துரோக  உடன்படிக்கையில் ஒருபோதும் கைச்சாத்திட கூடாது  என பாராளுமன்ற  உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர்  தெரிவித்தார்.  

அமெரிக்காவின் மிலேனியம்  சவால் உடன்படிக்கையில்  கைச்சாத்திடும் நடவடிக்கைகளை  புதிய அரசாங்கம்  மேற்கொள்வதாக  பல்வேறு  தரப்பினரும்  குற்றச்சாட்டுக்களை   முன்வைத்து  வருகின்றனர்.  

இந்நிலையில்    இவ்விடயம்  தொடர்பில் வினவிய  போதே  அத்துரலிய ரத்ன  தேரர்  இதனை  தெரிவித்தார். 

புதிய  அரசாங்கம் ஆட்சிக்கு  வந்ததை    அடுத்து  ,  பொலிசார் சுயாதீனமான  முறையில்  செயற்படுகின்றனர் . கடந்த  அரசாங்கத்தில்  வைத்தியர்  சாபியின்  வழக்கு  விசாரணைகள்   பக்கச்சார்பான  முறையில்  இடம்  பெற்றன. அரசியல்  தலையீடுகள்  காணப்பட்டன. 

இந் நிலையில் புதிய  அரசாங்கத்தில்  குறித்த வழக்கு  விசாரணைகள்  பக்கச்சார்பின்றி முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் இதன்போது கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02