(எம்.ஆர்.எம்.வஸீம்)
ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர் மற்றும் சபைமுதல்வர் பதவிகளுக்கு பொருத்தமானவர்களை நாளைமறுதினம் இடம்பெறும் பொதுஜன பெரமுன கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட இருப்பதாக தெரியவருகின்றது.
குறித்த பதவிகளுக்கான உறுப்பினர்களை பொதுஜன பெரமுன கட்சி கூட்டத்தில் தெரிவு செய்யுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் கடந்தவாரம் இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டத்தின்போது தெரிவித்திருந்தார்.
அதன் பிரகாரம் பொதுஜன பெரமுன கட்சி தலைவர்களின் கூட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் கொழும்பு விஜேயராம மாவத்தையில் அமைந்திருக்கும் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நாளைமறுதினம் மாலை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM