ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர், சபைமுதல்வர் நாளைமறுதினம் தெரிவு செய்யப்படுவர்

Published By: Vishnu

15 Dec, 2019 | 03:01 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர் மற்றும் சபைமுதல்வர் பதவிகளுக்கு பொருத்தமானவர்களை நாளைமறுதினம் இடம்பெறும் பொதுஜன பெரமுன கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட இருப்பதாக தெரியவருகின்றது. 

குறித்த பதவிகளுக்கான உறுப்பினர்களை பொதுஜன பெரமுன கட்சி கூட்டத்தில் தெரிவு செய்யுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் கடந்தவாரம் இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டத்தின்போது தெரிவித்திருந்தார்.

அதன் பிரகாரம் பொதுஜன பெரமுன கட்சி தலைவர்களின் கூட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் கொழும்பு விஜேயராம மாவத்தையில் அமைந்திருக்கும் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நாளைமறுதினம் மாலை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58