பிலிப்பைன்ஸில் டாவோ நகரத்திற்கு அருகேயுள்ள மிண்டானாவோ (Mindanao) தீவில் 6.9 ரிச்டெர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நகரின் தென் மேற்கில் 56 கிலோ மீற்றர் தொலைவே, 53 கிலோ மீற்றர் ஆழத்திலேயே இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை விடுக்கப்படவில்லை.
மேலும், இந்த நிலநடுக்கத்தினால் உண்டான சேத விபரங்கள் இதுவரை உறுதியாக வெளியாகவில்லை.
கடந்த ஒக்டோபர் மாதம் இறுதியில் மிண்டானாவோவில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக 14 பேர் உயிரிழந்ததுடன், 400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM