கிளிநொச்சி மாவட்ட பெண்கள் சிவில் சமூக வலையமைப்பினால் சமத்துவமான தலைமுறை வன்புணர்வுக்கு எதிராய் எழுந்து நிற்போம் எனும் தொனிப்பொருளில் செயல்வாத விழிப்புணர்வு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் கானான் தேவாலய மண்டபத்தில் சார்ளஸ் தவசிறி மற்றும் சிறி கலைவாணி ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
16 நாட்கள் செயல்வாத விழிப்புணர்வாக ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வின் இறுதி நாளான நேற்று குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM