” பெண்கள் சிவில் சமூக வலையமைப்பினால் சமத்துவமான தலைமுறை வன்புணர்வுக்கு எதிராய் எழுந்து நிற்போம் ”

Published By: Daya

14 Dec, 2019 | 05:15 PM
image

கிளிநொச்சி மாவட்ட பெண்கள் சிவில் சமூக வலையமைப்பினால் சமத்துவமான தலைமுறை வன்புணர்வுக்கு எதிராய் எழுந்து நிற்போம் எனும் தொனிப்பொருளில் செயல்வாத விழிப்புணர்வு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

குறித்த நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் கானான் தேவாலய மண்டபத்தில் சார்ளஸ் தவசிறி மற்றும் சிறி கலைவாணி ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. 

16 நாட்கள் செயல்வாத விழிப்புணர்வாக ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வின் இறுதி நாளான நேற்று குறித்த நிகழ்வு இடம்பெற்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08