வவுனியாவில் இன்று காலை 8மணிமுதல் நகர்ப் பகுதி உட்படப் பல பகுதிகளில் ஒழுங்கான முறையில் அறிவித்தல் வழங்கப்படாது மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியிலுள்ள வர்த்தகர்கள், பொது மக்கள் எனப் பலரும் அசௌ கரியங்களுக்குள்ளாகியுள்ளனர்.
மின்சார சபையின் இச்செயற்பாடு காரணமாகப் பல வியாபார நிலையங்களில் வியாபாரம் மந்த கதியில் இடம்பெறுவதாக வியாபார நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திடீரென முன் அறிவித்தல் ஒழுங்கான முறையில் அறிவித்தல் வழங்கப்படாது மின்சாரம் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் வவுனியாவில் பல இடங்களில் இவ்வாறாக திடீரென முன்னறிவித்தலின்றி மின்சாரம் நிறுத்தப்பட்டு வழங்கப்படவில்லையெனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் பல பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்கள் வெறிச்சோடிக்காணப்படுவதுடன் இச்செயற்பாட்டினால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உரிய அதிகாரிகள் மின்தடை குறித்து ஊடகங்களுக்கும் உரிய முறையில் முன்னறிவித்தல் விடுத்து மின்துண்டிப்பை மேற்கொள்ளுமாறும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM