நேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி

Published By: Digital Desk 3

14 Dec, 2019 | 03:00 PM
image

நேபாளத்தின் தெற்கு பகுதியில் உள்ள நகரத்தில் வீடொன்றில் சக்திவாய்ந்த குண்டு வெடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த குண்டு வெடிப்பில் சிக்கி வீட்டு உரிமையாளர்,அவரது மகன் மற்றும் ஒரு பொலிஸார் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

அத்துடன், பொலிஸ் அதிகாரி மற்றும் மருந்துக் கடையை நடத்தி வந்த  வீட்டு உரிமையாளரான தொழிலதிபரின் மற்றொரு மகன் மற்றும் மகள் ஆகிய மூவரும் காயமடைந்துள்ளனர்.

வீட்டு உரிமையாளர் வீட்டின் நுழைவாயிலில் ஒரு மர்மபொருள் ஒன்று இருப்பதை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்தார். பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து பரிசோதணை செய்த வேளை வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம் பெற்ற நகரம் நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து தென்கிழக்கில் 200 கிலோமீட்டர் (125 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.

குண்டு வெடிப்பு நிகழ்த்திய நபர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவராத நிலையில் இது குறித்து கொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06
news-image

நான் தோற்றால் இரத்தக்களறி - டிரம்ப்

2024-03-17 11:33:21
news-image

ஏழு கட்டங்களாக இந்திய மக்களவை தேர்தல்...

2024-03-16 16:18:24
news-image

திரை நட்சத்திரங்களுக்கு பாஜக வலை: தூத்துக்குடியில்...

2024-03-16 12:37:34