(செ.தேன்மொழி)
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் MOTEGI Toshimitsu மற்றும் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் வீதி, பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பர்னாந்து நேற்று வியாழக்கிழமை கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்கள்.
இவ்விஜயத்தின் பொழுது துறைமுக கட்டுப்பாட்டு கோபுரத்தை பார்வையிட்டமை விசேடம்சமாகும். இவ்விஜயத்தில் துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் கெப்டன் அத்துல ஹேவாவித்தாரன மற்றும் சபையின் உயர் அதிகாரிகளும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM