வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானை உயிரிழப்பு

Published By: Digital Desk 4

13 Dec, 2019 | 02:21 PM
image

கோறளைப்பற்று வாழைச்சேனை  பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாசிவன் தீவு ஆற்றில் யானை ஒன்றின் உருக்குலைந்த  உடலை பிரதேச வாசிகள் கண்டெடுத்துள்ளதாக கிராம சேவகர் கா. ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.

மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாகக் குறித்த யானை வெள்ள நீரில் அகப்பட்டு உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 2 நாட்களாகக் குறித்த ஆற்றில் மிதந்த யானையின் உடற்பாகத்தினை அடையாளம் காணமுடியாமல் பிரதேச வாசிகள் சந்தேகம் கொண்டு கிராம சேவகருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்

தற்போது துர்நாற்றம் வீசுவதுடன் ஆற்றின் நீரும் மாசுபட்டு கிருமிகளின் தாக்கத்திற்கு உள்ளாகப்படும் சூழ் நிலை காணப்படுகிறது.மீனவர்கள் குறித்த ஆற்றில் மீன்பிடியில் ஈடுபடுவதனை நிறுத்தியுள்ளனர். 

குறித்த விடயம் தொடர்பாக யானையின் உடலினை ஆற்றிலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள கிராம சேவகர் பிரதேச செயலாளரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகத் தகவல் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27