வவுனியாவில் ரயில் மோதி யானை பலி

Published By: Daya

13 Dec, 2019 | 12:29 PM
image

வவுனியா செட்டிகுளம் பீடியா பண்ணைப்பகுதியில் ரயிலுடன்  மோதுண்டு யானையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இன்று  வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் மன்னார் நோக்கிச் சென்ற ரயிலுடன் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த யானை ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் , குறித்த பகுதிக்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையினை பார்வையிட்டதுடன் யானை 20 வயதுடையது எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் செட்டிகுளம் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு யானைகள் உயிரிழக்கும்  சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்று வரும் நிலையில் செட்டிகுளம் பெரியகட்டு பகுதியில் அமைக்கப்பட்ட யானைகள் தண்டவாளத்தில் வரும்போது சமிக்ஞை காட்டும் இயந்திரம் செயலிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58