எம்.சி.சி. தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றுக்கு அறிவிப்பு!

Published By: Vishnu

13 Dec, 2019 | 11:38 AM
image

அரசாங்கம் அமெரிக்காவுடன் எம்.சி.சி. என்ற மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கையை கைச்சாத்திட எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த ஒப்பந்தம் தொடர்பில் மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கம் அமெரிக்காவுடனான மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கையில் கைச்சாத்திடப் போகின்றது என்றும், அதற்கான திகதி தீர்மானிக்கப்பட்டு விட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. 

எனினும் இதற்கு ஆளும் தரப்பினர் மறுப்பு தெரிவித்து வந்திருந்த நிலையிலேயே சட்டமா அதிபர் திணைக்களம் இந்த அறிவிப்பினை உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55