அரச ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவுக்கு திறைசேரி அனுமதி!

Published By: Vishnu

13 Dec, 2019 | 11:07 AM
image

அரசுக்கு சொந்தமான சட்டரீதியான அமைப்புகள் மற்றும் முழு அரசுக்கும் சொந்தமான நிறுவனங்களில் தொழில்புரியும் ஊழியர்களுக்கான 2019 ஆம் ஆண்டுக்கான மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு திறைசேரி அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்ப்ல் அமைச்சர்களுக்கான அனைத்து செயலாளர்கள், முழு அரசுக்கும் சொந்தமான நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அனைத்து அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் தலைவர்கள் தொடர்பாக திறைசேரி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதாக நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

2018 ஆம் ஆண்டின் நிதி அறிக்கையை அடிப்படையாக கொண்டு இந்த மேலதிக கொடுப்பனவுகளை வழங்குமாறும் நிதியமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04