அரசுக்கு சொந்தமான சட்டரீதியான அமைப்புகள் மற்றும் முழு அரசுக்கும் சொந்தமான நிறுவனங்களில் தொழில்புரியும் ஊழியர்களுக்கான 2019 ஆம் ஆண்டுக்கான மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு திறைசேரி அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்ப்ல் அமைச்சர்களுக்கான அனைத்து செயலாளர்கள், முழு அரசுக்கும் சொந்தமான நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அனைத்து அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் தலைவர்கள் தொடர்பாக திறைசேரி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதாக நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
2018 ஆம் ஆண்டின் நிதி அறிக்கையை அடிப்படையாக கொண்டு இந்த மேலதிக கொடுப்பனவுகளை வழங்குமாறும் நிதியமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM