திருகோணமலை உட்துறைமுக வீதி கடற்கரையில் இன்று காலை வயோதிபரின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
இல. 208 உட்துறைமுக வீதியில் வசித்துவந்த வேலுப்பிள்ளை தர்மராஜா (வயது 76) என்பவருடைய சடலமே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை மாலை 5 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்ட இவர் இன்று வியாழக்கிழமை காலை திருகோணமலை உட் துறைமுக கடற்கரைக்கு அருகிலுள்ள சவுக்குத்தோட்ட பகுதியில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM