திருகோணமலை கடற்கரையில் கரையொதுங்கிய வயோதிபரின் சடலம்

Published By: Priyatharshan

02 Jun, 2016 | 03:27 PM
image

திருகோணமலை உட்துறைமுக வீதி கடற்கரையில் இன்று காலை வயோதிபரின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. 

இல. 208 உட்துறைமுக வீதியில் வசித்துவந்த வேலுப்பிள்ளை தர்மராஜா (வயது 76) என்பவருடைய சடலமே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை மாலை 5 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்ட இவர் இன்று வியாழக்கிழமை காலை திருகோணமலை உட் துறைமுக கடற்கரைக்கு அருகிலுள்ள சவுக்குத்தோட்ட பகுதியில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-03-19 17:03:35
news-image

பொலிஸாருக்கு எதிராக இரு யுவதிகள் தாக்கல்...

2024-03-19 17:05:31
news-image

தேர்தலுக்கு பணம் திரட்டுவதற்காக அரசாங்கம் 2...

2024-03-19 16:45:00
news-image

நெடுங்கேணியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2024-03-19 16:49:55
news-image

கோப் குழுவிலிருந்து மரிக்கார் இராஜினாமா!

2024-03-19 16:40:26
news-image

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்

2024-03-19 16:32:24
news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30