(எம்.எப்.எம்.பஸீர்)
கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கட்மையாற்றும் உள் நாட்டு பெண் ஊழியரின் வெளிநாட்டு பயணத் தடையானது எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவரை விஷேட மானசீக வைத்திய நிபுணர்கள் கொண்ட குழுவொன்றின் முன்னிலையில் ஆஜர் செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் இன்று கொழும்பு பிரதான நீதிவான் லங்க ஜயரத்ன விஷேட உத்தரவொன்றினைப் பிறப்பித்தார்.
குறித்த பெண்ணின் மன நிலை தொடர்பில் பரிசோதனை ஒன்று முன்னெடுப்பது அவசியம் என பெண் சட்ட வைத்தி அதிகாரி மன்றுக்கு அறிவித்திருந்த நிலையிலேயே , கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இதேவேளை, மேற்படி பெண் அதிகாரி சுகயீனமுற்றுள்ள நிலையில் எஞ்சிய வாக்கு மூலங்களை சி.ஐ.டி.யினர் சுவிட்சர்லாந்து தூதுவரின் இல்லத்துக்கு வருகை தந்து பதிவு செய்ய உத்தரவிடுமாறு அப் பெண்ணின் சட்டத்தரணி உபுல் குமரப்பெரும முன்வைத்த கோரிக்கையையும் நீதிவானால் நிரகாரிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM