(செ.தேன்மொழி)
கொழும்பு துறைமுகம் மற்றம் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலைய களஞ்சியசாலை பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை பரிசோதணை செய்வதற்கு உரிய வசதிகள் காணப்படவில்லை என அரச இராசாயண பகுப்பாய்வாளர் நீதிமன்றத்திற்கு அறிக்கை வழங்கியுள்ளது.
இதனையடுத்து வெளிநாட்டு கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் குறித்து எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை தீர்மானிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.
வெளிநாடுகளின் கழிவு பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்யவதை தடுக்குமாறு தெரிவித்து சூழல் நீதிக்கான மையம் தாக்கல் செய்த மனு இன்று பரிசீலணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போதே மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான யசந்த கோதாகொட தலைமையிலான நீதியரசர் குழாம் மேற்படி அறிவிப்பை விடுத்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM