கிழக்கு மாகாண ஆளுநராக அம்மணி அனுராதா யகம்பத் இன்று காலை 10.00 மணியளவில் திருகோணமலையிலுள்ள தமது அலுவலகத்தில் உத்தியோக பூர்வமாக தமது கடமையை பொறுப்பேற்றார்.
கடந்த 4 ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்ட நிலையிலே இன்றைய தினம் அனுராதா யஹம்பத் தனது உத்தியோக பூர்வ கடமைகளை பெறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM