வயாகரா நீர் அருந்திய ஆடுகள்..!

Published By: Daya

12 Dec, 2019 | 09:49 AM
image

வயாகரா கழிவு கலந்த தண்ணீரை அருந்திய ஆயிரக்கணக்கான செம்மறி ஆடுகள், ஒரு வார காலமாக இடைவிடாத பாலியல் உறவில் ஈடுபட்ட சம்பவம் அயர்லாந்தில் இடம்பெற்றுள்ளது. 

தெற்கு அயர்லாந்தில் செம்மறி ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள், தங்கள் ஆடுகள் தொடர்ச்சியாக பாலியல் செயலில் ஈடுபடுவதைக் கண்டு குழப்பத்தில் ஆழ்ந்தனர். 

இதுகுறித்து அவர்கள் கால்நடை வைத்தியரிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அந்த ஆடுகள் மேய்ந்த நிலப் பகுதியில் உள்ள செடி கொடிகள் மற்றும் குடித்த தண்ணீர் போன்றவை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது, ஆடுகள் குடித்த தண்ணீரில் வயாகரா கழிவுகள் கலந்திருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ஃபைசர் என்ற மருந்து உற்பத்தி ஆலை, தொன் கணக்கில் வடிகட்டப்படாத வயகரா கழிவுகளை தண்ணீரில் கொட்டியதை ஒப்புக் கொண்டது.

“பாதிக்கப்பட்ட ஆடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப சில வாரங்கள் ஆகும்" என்று, கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33