வயாகரா கழிவு கலந்த தண்ணீரை அருந்திய ஆயிரக்கணக்கான செம்மறி ஆடுகள், ஒரு வார காலமாக இடைவிடாத பாலியல் உறவில் ஈடுபட்ட சம்பவம் அயர்லாந்தில் இடம்பெற்றுள்ளது.
தெற்கு அயர்லாந்தில் செம்மறி ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள், தங்கள் ஆடுகள் தொடர்ச்சியாக பாலியல் செயலில் ஈடுபடுவதைக் கண்டு குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கால்நடை வைத்தியரிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அந்த ஆடுகள் மேய்ந்த நிலப் பகுதியில் உள்ள செடி கொடிகள் மற்றும் குடித்த தண்ணீர் போன்றவை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது, ஆடுகள் குடித்த தண்ணீரில் வயாகரா கழிவுகள் கலந்திருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ஃபைசர் என்ற மருந்து உற்பத்தி ஆலை, தொன் கணக்கில் வடிகட்டப்படாத வயகரா கழிவுகளை தண்ணீரில் கொட்டியதை ஒப்புக் கொண்டது.
“பாதிக்கப்பட்ட ஆடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப சில வாரங்கள் ஆகும்" என்று, கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM