சுற்றுலா விசாவில் வியாபரம் : இரு இந்திய பிரஜைகள் கைது.!

Published By: Robert

02 Jun, 2016 | 01:28 PM
image

கண்டி சுற்றுலாப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின்படி மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 20 இற்கும் அதிகமான பொதிகள் கொண்ட உடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கண்டி சுதும்பொல பிரதேசத்தில் இன்று சுற்றுலா விசாவில் வருகை தந்துள்ள இரண்டு இந்தியப் பிரஜைகளும் அவர்களுக்குப் புகழிடம் கொடுத்த இலங்கைப் பெண் ஒருவரும் கைதாகியுள்ளனர். 

மேலும், உடன் வைத்திருந்த உடைகள் மற்றும் இதர துணிவகைகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

மேற்படி உடைகளின் பெறுமதி சுமார் 10 இலட்ச ரூபா அளவில் இருக்குமென கண்டிப் பொலிஸார் தெரிவித்தனர்.

வர்த்தக நோக்கில் இவை இங்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. சல்வார், சாரி, சிறுவர் உடைகள் மற்றும் இதர துணிவகைகள் இதில் அடங்குவதாகத் தெரிய வருகிறது. 

(வத்துகாமம் நிருபர்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13